Monday 27 July 2015


இறுதி வரை
அறிவியலுக்காகவே வாழ்ந்தாய்

ஒரு ஆசானாய்
உயிர் பிரிந்தாய்

ஒரு வார்த்தை அணு மின் உலை
கெட்டதென உரைத்திருந்தால்
எம்மவருக்கு ஞானம் வாய்த்திருக்குமே!

இனி யாரை கொண்டு
இப்பேருண்மையினை நிறுவுவது.

உன் பாத கமலங்களில்
எம் கண்ணீரே சரணம்.

-



முன்னாள் குடியரசு தலைவர் மேதகு அப்துல் கலாம் ஐயாவின் மறைவு சொல்லனா துயரை தருகிறது. 

இராமேஸ்வரத்தில் ஏற்றிய விளக்கு இந்தியாவின் வடக்கில் சில்லாங்கில் மறைந்து விட்டது.

No comments:

Post a Comment