Friday 1 January 2016



புதிய ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த 2016 ஆம் ஆண்டு வாழ்த்துகள்.

ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் பாரதியின் வரிகளே எனக்கு துணை. புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டினை வரவேற்போம்.


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா
மகாகவி பாரதியார்



No comments:

Post a Comment